இலங்கை வரும் இந்தியர்களுக்கு இன்று முதல் புதிய நடைமுறை
Loading… இலங்கை வரும் இந்திய சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய சுற்றுலாப் பயணிகள் டிஜிட்டல் முறையில் UPI மூலம் QR குறியீட்டைப் பயன்படுத்தி ஒன்லைன் மூலம் பணம் செலுத்த முடியும். புதிய பரிவர்த்தனை திட்டத்தில் 10,000 வணிக நிறுவனங்கள் பதிவு செய்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும் இந்திய சுற்றுலாப் பயணிகளின் தடையற்ற கொடுப்பனவு வசதிகளுக்காக 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்த எண்ணிக்கையை 65,000 வரை அதிகரிக்கத் … Continue reading இலங்கை வரும் இந்தியர்களுக்கு இன்று முதல் புதிய நடைமுறை
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed